ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

SEE THIS NEWS

கடத்தல் மன்னன் வீடு முற்றுகையானால்: இப்படித்தான் இருக்கும்.
14 August, 2010 by admin
மெக்சிக்கோ நகரம் கடத்தல்காரர்களின் சொர்க்க பூமி. போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கடத்தும் கடத்தல் மன்னர்கள் பலர் பதுங்கி இருப்பது மெக்சிகோவில் தான். சமீபத்தில் இவ்வாறனதொரு பெரும் கடத்தல் மன்னன் தங்கியிருந்த வீட்டை மோப்பம் பிடித்த பொலிசார், படு சாதூரியமாக அதனைச் சுற்றிவளைத்தபோது, கடத்தல் மன்னன் உயிரோடு பிடிபட்டான். அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அது என்ன என்று நீங்களே படத்தில் காணலாம்.

கடத்தல் காரணின் வீடு



பலகோடி டலர்கல் அவன் வீட்டில், பதுக்கி வைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு அலுமாரியிலும் பணம் !









தங்கத்திலான தானியங்கித் துப்பாக்கிகள் !



வீட்டிலேயே சிறிய மிருகக்காட்சிசாலை ! அரியவகை புலிகள் !







இறுதியில் வீட்டை தீயிட்டு எரித்தனர் பொலிசார் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக