ஞாயிறு, 14 நவம்பர், 2010

சிங்கள குடியேற்றமும் அடுத்த போரும்;....

அண்மைய செய்திகள் எல்லாம் நாவற்குழியில் சிங்கள மக்களை குடியேறியது பற்றியே கதைக்கின்றன .இது திட்டமிட்ட குடியேற்றம் என்பதில் எந்தவித கருத்துக்கும் மாற்று கருத்துக்கிடையது .ஆனால் எதற்காகவோ யாரோ செய்தனர் .அதாவது இப்போ அரசுக்கு தான் தப்பிக்கொள்ள ஏதாவது ஒரு பிரச்சனை வேண்டும் .அதற்கு ஒரு சிறு புகைச்சல் வேண்டும் .அதைவைத்து அரசியல் காய் நகர்த்த வேண்டும் என்று எங்கோ திட்டமிட்டது போல தெரிகிறது .
உண்மையில் யாழ்ப்பாணத்தவர் அல்லது தமிழர் அவர்கள் திட்டமிட்டது போல நடவாமல் செய்துவிட்டனர் என்றே எண்ண தோன்றுகிறது.
அவர்கள் சிங்களவர்களை கொண்டுவந்தவுடன் ஏதாவது அசம்பாவிதம்  தாக்குதல்கள் அவர்கள் மீது யாரவது மேறகொள்வார்கள் என்று எதிர்பார்த்து இப்போது குடியேற்றி உள்ளார்கள் .அவர்கள் திட்டமிட்டபடி நடந்தால் அடுத்த கலவரம் வெகுவிரைவில் நடக்கும் .அப்போது கொழும்பிலிருந்து மீண்டும் உடுபுடவையுடன் வெளியேற வேண்டிவரும் .மேர்வின் போன்றவர்களும் வேறு நல்ல அமைச்சர்களின் உறவுகளும்.....திறம்பட நடத்தும்........ ஓரிரவில் எல்லாம் முடிந்ததும் ஊரடங்கு அமுல்வரும்? மகிந்த தமிழ் பேசுவார்? .நாம் சொக்கிப்போவோம் ..
அப்படி என்ன நடக்கும் ?
யாழ்பாணத்தில் ஏதாவது ஒரு வகையில் சிங்களவனுக்கு அடி விழுந்தால்..(எப்படியும் நடக்கும் அதனை கிழேதருகிறேன் .)  அது வேறு வகையில் பிரச்சாரப்படுத்தப்பட்டு வேடிக்கவைக்கப்படும் வன்முறை .அப்போது முக்கியமான சரணடைந்த போராளிகள் சிறையில் கொல்லப்பட்டதாக கணக்கு காட்டப்படலாம் ...ஏனென்றால் அவர்கள் ஏர்கனவே கொல்லப்பட்டு இப்போ ஆணைக்குளுமுன் சாட்சிகளாக பதியப்படுகிறது .இது எதிர்காலத்தில் விஸ்வருபம் எடுத்து மகிந்த அன் கோ வினை விழுங்கும் முன் அது நடக்கணும் 
என எதிர் பார்க்கிறார்கள் போலும் ..
இப்போ உள்ள நிலைமையில் ஒரு இரண்டு மணிநேரம் கிடைத்தாலே அவர்கள் ருத்திர தாண்டவம் ஆடுவார்கள் என கண்டிப்பாக எதிர்பார்க்கலாம் 
சரி அது எப்படி தொடங்கும் 
வந்திருப்பவர்கள் எல்லோரும் அப்படியானவர்கள் இல்லை என்றாலும் அப்படியானவர்கள் நிறைய இருப்பார்கள்  விபச்சாரிகளும் போதைவஸ்து பாவனையளர்களும் திருடர்களும் கண்டிப்பாக இருப்பார்கள் 
இதிலே பெண்கள் போடியளை வளைக்க ...அவர்கள் ஐயாட்ட(அண்ணா)சொல்ல அவை கேட்ட வருவினம் .அப்போ ஏதாவது கைகலப்பு வருமானால் ...அது
மறறது 
போதிவஸ்து (குடுகாரன் )பாவிப்பவன் அதை அடிச்சிட்டு இவங்களோட கொழுவ ...அது .
மற்றது 
கள்ளர்கள் 
இவர்களால் நிறைய பிரச்சனை வரும் .அவர்கள் ராணுவம் ஏன்டா பெயரிலும் வீடுகளுக்குள் போகலாம் .CIDஎன சொல்லலாம் .மூச்சு விட முடியாது தமிழனுக்கு .இதையே வேலையில்லாத எங்கட சிங்களம் தெரிந்த போடியலும் செய்வாங்கள் .அப்படியே உணர்ச்சி வசப்பட்டு சிறு கைகலப்பு வந்தாலும் தொலை தொடர்பு வேகம் காரணமாக கொஞ்ச நேரத்தில் எல்லாம் முடியும் 
அதாவது அவை எதிர்பார்க்கிறது 
இது ஒரு திரிசங்குசொர்ககநிலை ..இதுக்கு என்னசெய்யலாம் எண்டதை வேகமாக சிந்தியுங்கோ 
நானும் ஜோசித்து எழுதிறன் .
நன்றியுடன்
கண்ணன் 


..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக