வெள்ளி, 30 ஜூலை, 2010

WAR CRAIM

போர் குற்றம் தான் தமிழனுக்கு உள்ள முக்கிய ஆவணம் .
இது தான் இப்போதுள்ள ஆயுதம் ,நாங்கள் ஒற்றுமையாக ஒன்றாக நின்று
வீரச்சாவடைந்த போராளிகளுக்கும் ,போரின்பால் மரணித்த மக்களுக்கும் ,எமது விடுதலையினை காணிக்கை செய்வோம் .
நாம் யாருக்கும் தலை வணங்கும் நிலை அகற்ற முயல்வோம் ,
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க முயல்வோம் ,
ஒன்றாகுவோம் ,வெல்வோம் விடுதலை கிடைக்கும் வரை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக