வாஹி கால்லகே ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளராக நியமனம் |
[ சனிக்கிழமை, 31 யூலை 2010, 04:33.08 AM GMT +05:30 ] |
மேஜர் ஜெனரல் வாஹி கால்லகே ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைய தினம் முதல் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக வாஹி கால்லகே கடயைமாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. |
வாஹி கால்லகே இராணுவப் பயிற்சி முகாமின் பொறுப்பாளராகவும் கடயைமாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை காலமும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளராக கடயைமாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பயிற்சி நெறி ஒன்றுக்காக சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஜகத் அல்விஸின் பதவி வெற்றிடத்திற்காக வாஹி கால்லகே நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது மேஜர் ஜெனரல் வாஹி கால்லகே முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |
"இது ஒரு போர் குற்றங்கள் ,எமது வரலாற்று ஆவணங்கள் சேர்க்கும் ஒரு முயற்சி .முடிந்தவரை எனக்கு ஆதரவு தாருங்கள் நாங்கள் இப்போதும், எப்போதும் பொல பிரிந்தே நிற்கும் இந்த நேரத்தில் , இந்த மெல்லிய குரலால் ஒன்றிணைவோம் என உரத்து சொல்லுவோம் . இங்கே தமிழ் உணர்வாளர்கள் ,பேரறிவாளர்கள், தமிழீழ விடுதலை விரும்பிகள் ,விடுதலைப்புலிகளில் இருந்து ஒதுங்கி நின்றும் துரோகிகள் என ஒதுக்கப்பட்டும் ,எமது விடுதலைக்காய் உழைக்க விரும்பும் அனைவரும் இங்கே பதிவினை செயுங்கள் .... இது ஒரு சிறு முயற்சி" . நன்றி
சனி, 31 ஜூலை, 2010
army
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக